பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வித்துறை வெளியீடு
Please Click the below link to Download PDF File from Our Site. பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள(CLICK HERE) என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் 31.01.2022 வரை இரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பார்வை 2 - ல் காணும் அரசு செய்தி வெளியீட்டின்படி , மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பார்வை 1 - ன் படி நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை 01.02.2022 முதல் அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் ( 100 % ) நேரடி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே , அனைத்து வகையான பள்ளிகளும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் ( SOP ) பின்பற்றி 01.02.2022 முதல் பள்ளிகள் செயல்பட அனைத்து விதமான ஆயத்தப் பணிகளையும் உடன் மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Post a Comment