பள்ளிகளுக்கு மட்டும் நாளை(02.11.2021) விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.
கனமழை காரணமாக தூத்துக்குடி தாலுகா, மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை(02.11.2021) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளாதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை - மாவட்ட ஆட்சியர்
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment