அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரிக்கும்: ஜெ.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒமைக்ரான் வகை தொற்று மிக வேகமாக பரவக் கூடிய தன்மைக் கொண்டது. டெல்டா வகை கரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் முழுமையாக குறையவில்லை. அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என்பதை பொதுமக்கள் மனதில் வைத்து, அதிகரிக்காமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment