பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் மோடி நாளை கலந்துரையாடல்
.
இந்தாண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சி, டெல்லியில் உள்ள தல்கடோரா மைதானத்தில் நாளை நடைபெறுகின்றது.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘இந்த ஆண்டுக்கான, ‘பரிக்சா பே சர்ச்சா’ மீதான உற்சாகமானது அளப்பரியது. லட்சக்கணக்கான மக்கள் தங்களின் மதிப்புமிக்க அறிவுக்கூர்மை, அனுபவங்களை பகிர்ந்துள்ளனர். அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பங்களிப்பை வழங்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றி,’ என்று குறிப்பிட்டுள்ளார்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment