தஞ்சாவூர்மாவட்டம் பூதலூர் ஒன்றியம் பாளையப்பட்டி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த₹1லட்சம் அரக்கு நிதி( MLA அவர்களிடம் கருத்துருக்கள் வழங்கிய நிகழ்வு
.
cபூதலூர் ஒன்றியம், பாளையப்பட்டி தெற்கு நடுநிலைப்பள்ளயை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் நிதியாக 1லட்சம் அரசுக்கு பங்கு தொகை செலுத்திய பிறகு திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் அவர்களை சந்தித்து கருத்துருக்கள் இன்று வழங்கிப்பட்டது.உடன் ஊராட்சி மன்ற தலைவர் கமல்தாசன், பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேயாயினி, ஆசிரியர்களான பாலமுருகன், ஜெயந்திமாலா, சுகன்யா இருந்து தரம் உயர்த்தி உதவிட வேண்டுகோள் வைத்தனர்.SMC, PTA,SMDC,மூலம் தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டு பள்ளிக் கல்விதுறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இப்பள்ளியில் சுமார் 165 மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் தங்கள் படிப்பினை பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து படிக்கவேண்டியும், கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் இப்பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு அடிப்படை கல்வி கிடைக்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உதவிட வேண்டும்.எம்பள்ளி! எம் கல்வி! என கிராமப்புற வளர்ச்சிக்காக பாடுபடும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இப்பள்ளியை தரம் உயர்த்தி ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றுவார் என மாணவர்கள் ஆசிரியர்கள், பொதுமக்கள் நம்பிக்கை யுடன் இருக்கின்றனர். மேலும் முறையாக துறை வழியாக CEO DEO ,BEO ஆகியோருக்கு கருத்துருக்கள் அனுப்பப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்து எங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல் YOU TUBE சேனலை SUBSCRIBE செய்து பக்கத்திலிருக்கும் பெல்லை ஆல் என செட் செய்யவும். தங்களுக்கு தொடர்ந்து கல்வி தகவலை தருகிறோம்.
1 ST STD TO 12TH STD ALL SUBJECT TEXT BOOK TAMIL MEDIUM AND ENGLISH MEDIUM: 1 முதல் 12 ம் வகுப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புதிய பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
Post a Comment